×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 1,342 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 22-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 1,342 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Health Department ,Corona ,Tamil Nadu , Corona, Discharge, Department of Health
× RELATED தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து...